Breaking News

வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

5/12/2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத...Read More

இந்தியப் பிரதமர் மோடியை பின்னிரவில் வலியச் சென்று சந்தித்தார் மகிந்த

5/12/2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்ன...Read More

மோடிக்கு இராப்போசன விருந்து அளித்தார் மைத்திரி – சம்பந்தன், விக்கியும் பங்கேற்பு

5/12/2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளி...Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

5/11/2017
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் அனு...Read More

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்துபசாரத்தில் பங்கேற்கவுள்ள சி.வி.

5/11/2017
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான ஜனாதிபதியின் விருந...Read More

மோடி யாழ்ப்பாணம் செல்ல வேண்டும்: பழ.நெடுமாறன்

5/11/2017
சிறீலங்கா செல்லும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று தமிழர் தேசிய முன...Read More

தமிழர் தாயகமாக வவுனியா இருக்குமா என்பது கேள்விக்குறி

5/11/2017
சிங்கள வாக்காளர்கள் இரகசியமான முறையில் தமிழ் தாயகப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வவுனியா மாவட்டம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ள...Read More