Breaking News

வெறுப்புணர்வைத் தூண்டுவோரை தண்டிக்க வேண்டும் – சிறிலங்காவுக்கு மேற்குலகம் அழுத்தம்

6/02/2017
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றங்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலக இராஜதந்திரிகள் அழு...Read More

’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’

6/01/2017
தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது ...Read More

பொறுப்புக்கூறலில் நழுவிட முடியாது! ஆளுநரின் கருத்துக்கு சுரேஷ் கண்டனம்

6/01/2017
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் தமது பிள்ளைகளை இராணுவமே கடத்தி சென்றது என 18 ஆயிரத்துக்கும் அதிகமான ம...Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பர்; - சந்திரிகா கருத்து

6/01/2017
தமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற...Read More

நாவற்குழியில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகன் மாவை...!!

6/01/2017
நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை நிரந்தர சிங்களக் குடியேற்றமாக மாற்றியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ...Read More

சுன்னாகம் விவகாரம்: உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

6/01/2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் கைது செய்ய...Read More

உயிருக்கு போராடிய மூன்று உயிர்கள்! மனதை உருக்கும் தருணம்

6/01/2017
ஜின் கங்கையில் நீர் பெருக்கெடுத்த காரணத்தினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்குவதற்கு இடமின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க...Read More