Breaking News

சீரற்றகாலநிலை இதுவரை 211 பேரின் உயிர்களை காவு கொண்டுள்ளதாக தகவல்

6/03/2017
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 211 பேர் உயிரிழந்துள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நி...Read More

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு!

6/03/2017
நாட்டையே தடம்புரட்டியுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட கா...Read More

சந்திரிக்காவின் கருத்து சரியாக இருக்கலாம் - சுமந்திரன்

6/03/2017
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டா...Read More

மூதூர் சம்பவத்தை இனவாதமாக்க வேண்டாம்!

6/02/2017
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மூன்று சிறுமிகள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக எவரும் மனக்கி...Read More

இயற்கை பேரனர்த்தம்: உயிரிழப்பு எண்ணிக்கை 300ஐ தாண்டும் என அச்சம்

6/02/2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்;கை பேரனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக...Read More

வடக்கிற்கு மகாவலி நீர் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சாத்திய ஆய்வு

6/02/2017
மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.Read More

இன்று முதல் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும்

6/02/2017
நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் இன்று முதல் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.Read More