Breaking News

கொல்லப்பட்ட இளைஞன் சிலதினங்களின் முன்பே வெளிநாட்டிலிருந்து வந்தார்; உறவினர்கள்!

7/10/2017
நேற்றைய தினம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் பத்து நாட்களுக்கு முன்பே வெள...Read More

முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு விக்னேஸ்வரனே தடையாம்!

7/10/2017
வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்திலுள்ள வடமாகாண முதலம...Read More

பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையானது: நடிகை கஸ்தூரி

7/10/2017
தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்...Read More

பருத்தித்துறை இளைஞன் கொலை: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

7/10/2017
யாழ். பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், இரு பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...Read More

விரைவில் தமிழர்களுக்குரிய மாற்றுத் தலைமை உருவாக்கப்படவேண்டும்!

7/10/2017
தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடாத்துவதற்கு மாற்றுத் தலைமையொன்று உருவாக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. Read More

வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு – காலையில் மீண்டும் பதற்றம்

7/10/2017
மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று க...Read More

மணல்காடு துப்பாக்கிச் சூடு – கொழும்பில் இருந்து சிறப்பு விசாரணைக் குழு யாழ். விரைந்தது

7/10/2017
மணல்காடு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விச...Read More

வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கி சூடு -இளைஞர் உயிரிழப்பு

7/09/2017
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற...Read More