Breaking News

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோா் விசேட அதிரடிப்படையினரால் கைது.!

4/28/2018
சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுட்ட 18 பேரை மஸ்கெலிய விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ பொ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு – சந்திரகுமார்.!

4/27/2018
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட நிவ...Read More

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சொந்த நிலத்தில் இருந்து வெறியேறக் கூடாது – சுரேஸ்.!

4/27/2018
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி யின் ...Read More

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து பயணிப்பதாக - செல்வம்!

4/27/2018
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென நாட்டின் பிர தான கட்சிகள் உட்பட சர்வதேச நாடுகள் வாக்குறுதி வழங்கியதாலேயே அர சாங்கத்த...Read More

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கிரமபாகு கருணாரத்ன ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு.!

4/27/2018
சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக் கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழும...Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.!

4/27/2018
தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படு த்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிரு க்கும் அ...Read More

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்திய - ஜனாதிபதி.!

4/27/2018
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பை தெரிவித்து தொடர் போரா ட்டங்களி...Read More

திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவு வெளியாகியது!

4/27/2018
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியமைத்து மற்றுமொரு வர்த்த மானி அறிவித...Read More