Breaking News

மே 18 நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நினைவுகூர வடக்கு முதல்வர் அழைப்பு.!

5/08/2018
மே 18 நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு பொது அமைப்புக்களின் பிரநிதிகள் இருவரை கலந்து கொண்டு ஆக்க பூ...Read More

மே 18 வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதாக - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!

5/08/2018
முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க் கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று ம...Read More

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல் ஆரம்பம். !

5/08/2018
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினமும் (07-05-2018) வாள்வெட்டுக் கும்பலால் இருவர் வெட்டப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசா லையில் அன...Read More

புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் - மாவை குற்றச்சாட்டு.!

5/08/2018
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப் படையிலான தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை தயா ரிக்கும் பணிக...Read More

இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப தவறியுள்ளதாக மைத்ரி புலம்பல்.!

5/08/2018
நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டி யெழுப்புவதற்கு முறையான செயற் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளதா...Read More

விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன? - தலைவர் உள்ளார் என்கிறார் பழ.நெடுமாறன் ( பகுதி - 2 )

5/07/2018
பகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்  மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாள ரும் உலகத...Read More

சுமந்திரனுக்கு எதிராக ஓமல்பே சோபித்த தேரர் எச்சரிக்கை.!

5/07/2018
வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரைகள் அமைப்பதை தடைசெய்யவேண்டும் என விடுத்துள்ள அறிவிப்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது நிலைப்பாட...Read More

புலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு அரசாங்கம் தடை - சி.வி.

5/07/2018
புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித...Read More