Breaking News

தந்தையின் வாகனம் மோதி 5 வயது மகள் பலி.!

5/11/2018
வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனம் மோதி மகளொருவர் பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...Read More

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

5/11/2018
திருகோணமலை, சிறிமாபுர பகுதியில் இரு குழுக்களுக்களுக்கிடையே ஏற் பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர...Read More

இராஜாங்க அமைச்சராக பௌஷி சந்தியப் பிரமாணம்.!

5/11/2018
தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமா...Read More

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்.!

5/11/2018
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்திய ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னல...Read More

பல்கலை மாணவர்களின் பின்னணியில் பணம்! - விக்கி விவரிப்பு.!

5/11/2018
"யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருவதால் தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது தலைமையில் கடைப்பிடிப்பதற்க...Read More

மே-18 தமிழ் தேசிய இனத்தின் துக்க நாள் - வடமாகாண சபை பிரகடனம்!

5/10/2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே-18ம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் வடமாகாணசபை பிரகடனப்படுத்திய...Read More

ஜெனீவாவில் பேச விரும்பவில்லை - அமைச்சர் மனோ கணேசன்.!!

5/10/2018
ஸ்ரீலங்காவில் நிலவும் பிரச்சனைகளை ஜெனிவாவில் பேச விரும்பவில்லை யென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  எம்மை விசாரிக்கும் அளவிற்கு...Read More