Breaking News

கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவா் கைது..!

9/04/2018
கிளிநொச்சியில் நீதிமன்ற வளாகத்தின் முன் போராட்டம் நடத்திய முதியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி மாவட்டத்தில் ப...Read More

யாழ். மாவட்டத்தில் 4,500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கையில்..!

9/04/2018
யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளதாகவும், எதிர் வரும் ஆண்டு...Read More

ஜனாதிபதி மைத்திரி மீது குற்றச்சாட்டு - வடமாகாண சபை உறுப்பினா்.!

9/04/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத்...Read More

மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் அச்சம்.!

9/03/2018
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடா்வதுடன் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புத...Read More

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி நியமனம்.!

9/03/2018
ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக மத்திய வங்கியின் தலைவராக பணி யாற்றிவரும் ஹேமசிறி பெர்னாண்டோ நியமனமாகியுள்ளாா்.  முன்னாள் பிரதமர் சி...Read More

பொலிஸாரின் இலஞ்சத்தை எதிர்த்து முதியவர் மரத்தில் ஏறிப் போராட்டம்.!

9/03/2018
கிளிநொச்சியில் இன்று முதியவர் ஒருவர் பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் மு...Read More

மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததினால் ஒருவர் பலி, ஒருவர் காயம்.!

9/03/2018
மாங்குளம் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவா் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ள னர்.  ...Read More

ஐ.நா குழுவின் கேள்விக்கு இலங்கையிடமிருந்து பதிலில்லை.!

9/03/2018
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு இல ங்கை அரசாங்கம் உரிய காலத்தில் பதில் வழங்காதையிட்டு   கடிதமொன்றை அனுப்பி வ...Read More