Breaking News

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாட்டிற்கான சந்திப்பு ஒக்டோபர் 24ம் திகதி நடைபெறவுள்ளது

10/13/2018
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் உன்றுக்கு தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுத...Read More

போதநாயகியின் மரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு - பெற்றோா்.! (காணொளி)

10/13/2018
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரான போதநாயகியின் மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவரது பெற்றோர் வலியுறுத்...Read More

அரசியல் கைதிகளின் விடுதலை விடயமாக ஜனாதிபதி சம்பந்தனுக்கு வழங்கிய கருத்து.!

10/13/2018
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்க மான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றைய த...Read More

அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!

10/13/2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள் ளனா். ...Read More

அனுராதபுர சிறைச்சாலையை அதிர வைத்த மாணவர்கள் போராட்டம் ...(காணொளி)

10/13/2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் ந...Read More

எல்லை நிர்ணய அறிக்கை வெளியான பின் தேர்தல் நிலைப்பாட்டுக்கு வரமுடியும் - தேசப்பிரிய

10/13/2018
தேர்தல் முறைமை விடயமாக தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாதென  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  ...Read More

"காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் நகா்ந்ததை நேரில் பாா்த்தேன்"

10/13/2018
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இரா ணுவ முகாமுக்குள் நகா்ந்ததை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை ...Read More

அரசியல் கைதிகள் விடுதலை விடயமாக விக்கி தலைமையில் சந்திப்பு.!

10/12/2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. ...Read More