Breaking News

நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

10/05/2021
நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரு...Read More

மாகாண பாடசாலைகளை 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

10/05/2021
நாடாளாவியரீதியில் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் 200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்பப் பாடசாலைகளைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 21ஆம...Read More

100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி – மக்களுக்கு எச்சரிக்கை!

10/05/2021
 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத...Read More

ஜனாதிபதி தமிழ் டயாஸ்பொறவை அழைக்கிறார்!

10/05/2021
  இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேச...Read More

தமிழர்கள் விடயத்தில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

10/05/2021
 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக...Read More

3,000 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

10/05/2021
இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளை...Read More

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் பலி!

10/04/2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆ...Read More

உலர்பழங்களில் உண்பதால் உள்ள நன்மைகள்!

10/04/2021
  உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்...Read More