Breaking News

சீனாவில் புதுவருட விபத்து – 35 பேர் பலி

சீனாவில் புது வருட கொண்டாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெருசலில் 35 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 42 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.சீனாவின் - சங்காயில் உள்ள சென்யீ சதுக்கத்தின் ஏரிக்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.புதுவருட நிகழ்வில் பங்குபற்றி இருந்த மக்கள் மத்தியில் வீசப்பட்ட போலியான பணத்தை திரட்ட மக்கள் முற்பட்ட வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.