Breaking News

அமெரிக்காவையும் கவலைக்குள்ளாக்கிய வடமாகாண தீர்மானம்!



வடமாகாணசபையின் இனஅழிப்பு தீர்மானம் அமெரிக்காவையும் தர்மசங்கடத்திற் குள்ளாக் கியுள்ளதா தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதுவராலய குழுவொன்று வடமாகாண அமைச்சர்கள், அவைத் தலைவர், மற்றும் உறுப்பினர்களை யாழ்.நகரில் சந்தித்துப்பேசியது. இதன்போதே இக் கருத்தினை தெரிவித்துள்ளனர்.

பேச்சின் போது வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதிநிதிகள் அமெரிக்க அரசையும் விமர்சித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் முதலமைச்சர் அதனை மௌனமாக தவிர்த்துக்கொண்டதாக தெரியவருகின்றது. இக்குழுவுடன் ஜ.ஒ.எம் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.