Breaking News

தலைகீழாக கட்டி வைத்து சித்திரவதை -சிங்கள இராணுவத்தின் கொடுமை(காணொளி)

சிறிலங்கா பேரினவாத சிங்கள இராணுவத்தினரின்
கோர முகம் மீண்டுமொரு அம்பலத்திற்கு வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட கைதிகளை சிங்கள இராணுவத்தின் வதைமுகாமொன்றில் தலைகீழாக கட்டி சித்திரவதைசெய்யும் காணொளியொன்று வெளிவந்துள்ளது.