Breaking News

கொழும்பு, கம்பஹா மக்களுக்கு களனி நீரினால் பேராபத்து- நச்சுப்பொருட்கள் கலந்துள்ளன

களனி ஆற்று நீரில் ஆசனிக் மற்றும் மெதலின் கலந்துள்ளதாகவும் இது மனித உடலுக்குத் தீங்கினை
ஏற்படுத்தக் கூடியவையெனவும் ஆனால் இது குறித்து அரசாங்கமோ , நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையோ அல்லது மத்திய சூழல் அதிகார சபையோ எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையெனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரமளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.