Breaking News

யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கை மாணவர்களின் ”மைத்தூறல்” சஞ்சிகை வெளியீடு…!!

யாழ்.பல்கலைக்கழக மூன்றாம் வருட ஊடகக்கற்கைகள் அலகு மாணவர்களின் “மைத்தூறல்” எனும் சஞ்சிகை  நேற்று பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி.அரசரட்ணம் கலந்து சிறப்பித்ததுடன். சிறப்பு விருந்திருனராக பேராசிரியர்.ந.ஞானகுமாரன்,கௌரவ விருந்தினர் பேராசிரியர்.கி.விசாகரூபன், சஞ்சிகைக்கான மதிப்புரையினை திரு.இ.இரட்ணம் அவர்களும் வழங்கினார்.

இந் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக மூத்த ஊடகவியலாளர் கோபு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.