Breaking News

ஜனாதிபதியையும், பிரதமரையும் பிரிக்க சூழ்ச்சி!

ஜனாதிபதியையும், பிரதமரையும் பிரிப்பதற்கு சூழ்ச்சியொன்று அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப் படுவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் இருக்கும் சில தரப்பினர் வெளியிலுள்ள எதிரியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவன்கார்ட் சம்பவத்தில் அமைச்சர்கள் சிலர் பதவிகளை இழந்ததைப் போல எதிர்காலத்தில் மேலும் சிலரும் பதவிகளை இழக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.