மன்னார் ஆயரை சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்
மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
Reviewed by Unknown
on
1/09/2016
Rating: 5