முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச மற்றும் ஏனைய நால்வர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுத் தொடர்பான இறுதி முடிவு, மார்ச் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யோஷிதவின் பிணை விவகாரம்: மார்ச் 14இல் இறுதி முடிவு!
Reviewed by Tamilkingdom
on
3/08/2016
Rating: 5