Breaking News

சர்வதேச போட்டிகளிருந்து தில்ஷான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு



சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் திலகரட்ன தில்ஷான் அறிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டி மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளின் பின்னர் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

இவ்வறிவிப்பை அவர் இன்று(25) வெளியிட்டுள்ளார்.