Breaking News

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை : 125 இலங்­கையர் இன்­டர்­போ­லினால் கைது.!



கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் பொலிஸார் சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளனர். இன்­டர்போல் பொலி­ஸாரின் புதிய அறிக்­கையில் இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

125 பேரில் 118 பேருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சிவப்பு அறி­வித்தல் விடு­விக்­கப்­பட்­டுள்ள 125 பேரில் ஏழுபேர் பெண்­க­ளாவர். மேலும் போதை வஸ்து வர்த்­தகம், கடத்தல் தொடர்­பாக 10 பேரை கைது செய்­வ­தற்­காக இலங்கை பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.