Breaking News

யாழ் பொலிஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு



யாழ் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு கலகம்அடக்கும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் பொலிஸ் நிலையம்மீது மாணவர்கள் தாக்குதல்கள் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாகவும் பாதுகாப்பு கருதியும் யாழ் பொலிஸ்நிலையம் பிரதானகாரியாலையம் மற்றும் உப பொலிஸ் அலுவலகங்கள் அனைத்திலும் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் ,கழகம் அடக்கும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .