Breaking News

இறுதி யுத்த களத்திலிருந்து சாந்தனின் வாக்குமூலம்(காணொளி)


போரின் சாட்சியாக போரின் அவலத்தில்
வாழ்ந்து தனது புதல்வர்களை அந்த மண்ணுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்துபோன ஈழத்துப்பாடகர் சாந்தன் அவர்களின் அன்றைய நேர்காணல் இது. ஏப்ரல் 2009 இல் எடுக்கப்பட்ட இந்நேர்காணலில் அன்றைய அவலத்தின் நாட்களை கண்முன்கொண்டுவருகின்றார்.




முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்