Breaking News

சற்று நேரத்திற்கு முன்னர் தீ விபத்து

முல்லைத்தீவு தண்ணீரூற்று நகர் பகுதியில்
புடவை கடை ஒன்றில் தீ விபத்து சற்று நேரத்துக்கு முன் நடமாடும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் குறித்த கடைக்குள் தீ மூண்டுள்ளதை அவதானித்து கடையின் பூட்டுக்களை உடைத்து உள் நுளைந்து பரவிய தீயை அணைத்துள்ளதாகவும் புடவைகள் கணிசமான அளவு எரிந்துள்ளதாகவும் அறிய முடிவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் எனவும் சந்தேகீக்கப்படுகிறது.

இது தொடர்பான பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்