Breaking News

சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊட கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியின் யாப்பை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடி ப்படையில், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நட வடிக்கை விவாதிக்கபட்டுள்ளது.

 இந்த நிலையில் பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னியாராச்சி, சாந்த நிசாந்த, றோகித அபேகுணவர்த்தன, திலும் அமனுகம, லொகான் ரத்வத்த, மற்றும் பிரசன்ன ரணவீர ஆகிய ஏழு பேருமே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கப்படவுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது.