யாழ் பல்கலைகழக மாணவர்கள் இன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்திப்பு !
தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தில் மிக முக்கியமான முடிவொன்று தீர்வா கியுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண வொறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ள மூன்று கைதிகளின் உணவொறு ப்புப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவ தெனவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை யில் தொடர்ந்து சாத்தியமான வழிக ளில் போராட்ட ங்களை முன்னெடுப்ப தாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றிக் கலந்துரையாடுவத ற்கென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கல ந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் கலந்து கொள்ளவில்லை.
நேற்றைய கலந்துரையாடலில் கல ந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பி னர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவா னந்தா ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மாணவர்களின் இந்த முயற்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, மாணவர்களுடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் உணவொறுப்புப் போராட்டத்தை முடித்து வைக்கக் கோருவதற்கு வருவ தாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளனா்.
கலந்து கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரங்கமாகக் கண்டனங்களை வெளியிட்ட மாணவர்கள் தமிழ்த் தலைவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியு முள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண வொறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ள மூன்று கைதிகளின் உணவொறு ப்புப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவ தெனவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை யில் தொடர்ந்து சாத்தியமான வழிக ளில் போராட்ட ங்களை முன்னெடுப்ப தாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றிக் கலந்துரையாடுவத ற்கென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கல ந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

கலந்து கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரங்கமாகக் கண்டனங்களை வெளியிட்ட மாணவர்கள் தமிழ்த் தலைவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியு முள்ளனர்.