பாலாற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பலி !
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த படாளம் பாலாற்றில் நேற்று குளிப்பதற்காக சதீஷ் என்ற 21 வயது மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பாக காணப்படுகிறது.முன்னதாக குருவி மலை அருகே, பாலாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் அஜீத் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.