ஓகி புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்று வருகை - தமிழகம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று தமிழகம் கேரளா மற்றும் லட்சதீவு ஆகிய இடங்களுக்கு விஜயமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையினரால் தேடப்ப ட்டு வந்த நிலையில் பலர் மீட்கப்ப ட்டுள்ளதாகவும் அந்த வகையில் மத்திய அரசு சார்பில் கேரளாவுக்கு 153 கோடி நிவாரண உதவியும் தமிழகத்துக்கு 531 கோடி நிவாரண உதவியும் வழங்கி யுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் மக்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.