அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த சவால்.!

பதவி ஆசையில் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முயற்சித்தார். எனினும் அவரது ஆசை நிறைவேறவில்லை. 5 ஆண்டுகள் மாத்திரமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமென தீர்ப்பு அறிவிக்க ப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளார்.
பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாது போனதால் கோபத்தை என் மீது காட்டுகின்றார். அதனால் எந்தப் பயனமுமில்லை. எனக்கும் எந்த பாதிப்பும் இல்லையென மேலும் பலாங்கொடையில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.