Breaking News

ஒரே தேசம் எனும் தொனிப்பொருளில் இவ் வருட சுதந்திர தினம் – வஜிர அபேவர்தன

இவ் வருட சுதந்திர தினத்தை ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் உள்ள தாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். 

70 வருடங்களுக்கு முன்னர் சுயாதீன அரசாக இருந்தாலும் மக்கள் மத்தி யில் அபகீர்த்தியை பெற்றிருந்தோம். இன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி இணைந்து வரலாறு காணாத வகையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி சர்வதேச த்தின் நம்பிக்கையை வென்றுள்ளதா கவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா வை முன்னிட்டு பிரித்தா னிய இளவரசர் எட்வர்ட் பங்கேற்கவுள்ளார். அத்து டன் இம்முறை சுதந்திர தினத்தன்று புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடம்பெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு மாந கராட்சி சபையின் கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகள் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.