கடந்தகால ஊழல் மோசடி விடயமாக எவரும் பேசவில்லை - ஜனாதிபதி !

இச் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தது டன் இங்கு மேலும் கருத்துரைத்த ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தலில் தாம் ஒன்றிணைந்து வெற்றியை பெறவேண்டும்.
அதற்கான செயற்பாடுகளில் அனைவரும் ஈடுபடவேண்டும். தற்போது மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே பொது எதிரணியினர் உட்பட அனைவரும் பேசுகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் நடைபெற்றன.
அவை தொடர்பான அறிக்கையும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த விடயம் குறித்தும் உரிய விசாரணை இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தலைவர் முத்து சிவலிங்கம், ஜனநாயக தொழிலாளர் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி பிரதி நிதிகள் உட்பட பலரும் பங்குபற்றியுள்ளனர்.