கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்திற்காக ...!
ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களின் இன்றைய நிலைமை பாரு ங்கள். சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமென்ற ஆதங்கத்துடன் வயோதிபர் தொடக்கம் நில மீட்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Reviewed by Thamil
on
2/15/2018
Rating: 5