"சம்பந்தன் பதவி விலக வேண்டும்" - திஸ்ஸ விதாரண.!

நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற் காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம் ஆண் டிற்கு பின் மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நிரூபித்துள்ள னா்.
தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதி நிதிகள் அல்ல அவர்கள் பிரதமரின் கைபாவை பொம்மைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரத மர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில் தெளிவுபடுத்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.