Breaking News

வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்.!

யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப் பட்டுள்ளது.


அந்த வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள பல் வேறு ஊடகவியலாளர்கள், அரசியல்வாதி கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இக் கவ னயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று நடைபெற்றுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல் வேறு சுலோகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பியதுடன் வடமகாணா முதலமைச்ச ருக்கும் ஆளுநருக்கும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றிணையும் கையளி த்துள்ளனா்.