Breaking News

நாடு மீளவும் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்ல அனுமதியில்லை - ஜனாதிபதி.!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹிட்லரை போல மாறி இலங்கையை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரபல மதகுருவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.

நான் பௌத்தமத துறவிகளை மதிக் கின்றேன் ஆனால் இக் கருத்தை ஏற்க முடியாதென  சிறிசேன தெரிவித்துள் ளார். தசாப்தகால இரும்புகர ஆட் சியை முடிவிற்கு கொண்டுவர எண் ணியதாலேயே 2015 இல் மக்கள் முன் னைய அரசாங்கத்திற்கு எதிராக வாக் களித்தனர் என சிறிசேன தெரிவித் துள்ளார். மக்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவே வாக்களித்துள்ளதாக சிறிசேன தெரிவித்துள்ளார்..