Breaking News

விஹாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு: சந்தேக நபா்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

கதிர்காமம் கிரி விஹாரையின் விகாராதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பா க்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடா்புடைய மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப் பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேக நபரான அசேல பண்டார உட்பட இருவர் நேற் றைய தினம் பொலிஸாரால் கைது செய் யப்பட்டுள்ளனா்.

இந் நிலையிலயே கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நீதிமன் றத்தில் ஆஜர் படுத்தியபோது, அவா்களை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .