Breaking News

கிளிநொச்சியில் அச்சம்! பேரூந்தில் சோதனை.!

முள்ளியவளையில் இருந்து பருத்தித் துறை நோக்கி பயணித்த பேரூந்தை கிளி நொச்சி முரசுமோட்டைப் பகுதியில் வழி மறித்த பொலிஸாா் இளைஞா் பலரை விசா ரணை செய்துள்ளதுடன் விசாரணையின் பெயரிலான பொலிஸாா் இருவா் சீருடை யிலும் ஒருவா் சிவில் உடமையுடனும் பேரூந்தின் இருபாதைகளினால் தங்களது கைத்துப்பாக்கிகளை கையில் ஏந்தியவாறு மக்கள் மத்தியில் பெரும் சல னத்தை ஏற்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

சந்தேகத்தின் பெயரில் பேரூந்தில் பயணித்தவா்களின் உடமைகளைக் கூட கிட்டிக் கிளறடித்துச் சென்றதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளதுடன் பேரூந்தில் இருந்து இறங்கிய பொலிஸாா் கைத்துப்பாக்கியால் பஸ் சிட்டை வழங்குபவரை அடுத்து வரும் பேரூந்துக்கு தகவல் தெரிவிக்கக்கூடா தென மிரட்டிச் சென்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.