Breaking News

மஹிந்தவிடம் விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று.!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குற் றப் புலனாய்வுப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி என்று மதிப்பளித்து இவ் வாக்கு மூலத்தினை சி.ஐ.டி.யின் ஒத் துழைப்புடன் அவரது வீட்டிலேயே இன்று காலை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பா டுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.