Breaking News

வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று.!

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 

இவ் அமர்வில் இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்ப தற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலி யுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத் தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண் காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவு மாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.