தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி ஐ.நா.சபைக்கு மகஜர் கையளிப்பு.!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோ கிக்க வேண்டுமென வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப் பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் உள்ளிட்ட நடைப் பயணப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்றைய தினம் ஐ.நா.வின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியா கச் சென்று இந்த மகஜரைக் கையளித்துள் ளனா்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோ கிக்க வேண்டுமென வலியுறுத்தப்படும் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளனா்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோ கிக்க வேண்டுமென வலியுறுத்தப்படும் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளனா்.