Breaking News

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு.!

தேர்தல் அறிவிப்பை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில் பாராளுமன்ற சபை அமர் வுகளை சபாநாயகர் கூட்டியது தவ றெனத் தெரிவித்து சரத் வீரசேகர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்க லொன்றை தொடுத்துள்ளனா். நீதி மன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவது சட்ட விரோத மெனத் தெரிவித்தே உயர் நீதிமன்றில் குறித்த மனுத்தாக்குதல் செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.