Breaking News

இன்று காலை பறந்தது புலிக்கொடி முல்லைத்தீவில்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறந்துள்ளது. 

புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங் கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த புலிக்கொடி பறந்ததை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலி சாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்குடி யிருப்பு பொலிசார் குறித்த புலிக்கொடியை அகற்றிய தோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள னா்.