Breaking News

மைத்திரியும், ரணிலும் பிளவுகளை கட்டுப்படுத்த தவறியதாக விஜயதாஸ ராஜபக்ஷ

“பாராளுமன்றில் எந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபித்தாலும் அத் தரப் பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்துள்ளாா்.

இன்றைய சபை அமர்வை ஆளுந் தரப்பு புறக்கணித்துள்ள நிலையில் ஆளுந் தரப்பு சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டும் சபை அமர்வில் பங்கு கொண்டுள்ளார். சபை அமர் வில் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கான நேரத்தில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் சரி தங்களுக்கு ஆதரவு வழங் கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிளவுகளையும் கட்டுப்படுத்த தவறி யுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.