Breaking News

பாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம்.!

பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்ற சபாநாயகர் தலைமை யிலான கட்சித் தலைவர்களின் கூட் டத்தில் குறித்த தீர்மானம் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆளும் தரப்பு மற்றும் ஐக் கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் தரப்பினரினும் ஊடகவியலாளர் சந்திப்பும் பாராளுமன்ற கட்டடத் தொகு தியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட் டுள்ளது.