Breaking News

த.தே.கூ.வின் பாராளுமன்றக் குழுச் சந்திப்பு நாளை.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை  வர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம் பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின் றது.