நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந் நடவடிக்கை பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.