Breaking News

யானைத் தாக்குதலினால் ஒருவர் பலி.!

திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை நடை பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 58 வய துடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந் தவர் என ஆரம்ப கட்ட விசாரணை கள் மூலம் தெரிவித்துள்ளனர்.