Breaking News

மே தின கூட்டங்களை நடத்தாதிருக்க பிரதான அரசியல் கட்சிகள் முடிவு.!

பாதுகாப்பு காரணங்களால் இம் முறை மே தின கூட்டங்களை நடத்தாதிருக்க பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூ ரியில் நினைவு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளனா்.

இதுதவிர, ஜே.வி.பி தமது கட்சி தலை மையகத்தில் நினைவு நிகழ் வொன்றை நடத்தவுள்ளது. இதே வேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன் னணி பத்தர முல்லையில் அமைந் துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது. இத னிடையே, இன்றைய மே தினத்தை பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்வாக நடத்த இலங்கை தொழிலாளர் காங் கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளன.