Breaking News

பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பானது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.