Breaking News

கைது செய்யப்பட்ட இலங்கை அணி கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை!

கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பாணதுறை, ஹொரெதுடுவ பகுதியில் நேற்று (06) அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.