Breaking News

கந்தக்காடு போதைபொருள் புனர்வாழ்வு மைய ஆலோசகரின் இரண்டு மகள்மாருக்கும் கொரோனா!

அநுராதபுரம் - ராஜாங்கனயில் வசிக்கும் கந்தக்காடு போதைபொருள் புனர்வாழ்வு மையத்தின் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில்,

அவரது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து 11 வயதான மூத்த மகள் சென்றுவந்த கல்வி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.